எனது கல்லூரி தோழியின் வீட்டின் மாடியில்
இந்த கதை எனக்கும் என்மேல் நம்பிக்கை வைத்த ஒருத்திக்கும் நடந்தது. அவள் பெயர் ப்ரியா . அவளுக்கு இரண்டு குழந்தைகள். அவள் ஊர் சென்னை தான் . முதலில் பையன் ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்புப் இரண்டாவது பெண் பிள்ளை அதே பள்ளியில் முதல் வகுப்பும் படிக்கிறார்கள். அவளின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்யும் போது ஒரு விபத்தில் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. பள்ளியில் ப்ரியா ஆசிரியராக பணி செய்கிறார். கணவர் இறந்ததும் கணவரின் குடும்பத்தினர் … Read more