மாமியாரின் டெக்னிக் Part 1

பலர் மனைவிகளுக்கு இதில் சிறு தயக்கம் இருக்கும். சமைகிறேன் என்று ஆண் கூறினால் எதைே ண்டுமானாலும் அணிந்து கொள். தினமும் சமைத்தால் சரி என்றே கூறுவார்கள்.

தன் அப்பா சொந்தத்தில் ஒரு ஏழை கிராமத்து பெண்ணை ஒருவர் திருமணம் செய்தார். பள்ளி படிப்பை மட்டுமே முடித்த அவளை மாமியார் துன்புறுத்த ஆரம்பித்தார். மாமனார் இறந்ததும் கொடுமை அதிகமானது. ஒரு வழியாக அவள் கணவனுக்கு ள் நாட்டில் ஐ.டி. வேலை கிடைத்தது. இருவரும் வெளிநாட்டில் குடியேறினர். புடவை மட்டுமே கட்டி பழகிய பெண் வெளிநாடு சென்றதும் முழுவதுமாக மாடர்னாக மாறிவிட்டாள். அங்கே கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்துவிட்டாள். அவள் கணவனை புடவைகளை கட்ட வைத்து தினமும் சமைக்க சொல்கிறாள். மாமியார் செய்த கொடுமைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன் கணவனை எல்லா வீட்டுவேலைகளையும் வாங்கினாள். அவள் ஜீன்ஸ் டீசர்ட் அணிந்து மாடர்னாக போட்டோ எடுத்து மாமியாருக்கு அனுப்பி வைத்தாள். கணவன் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி, புடவை அணிய வைத்து அவன் சமைப்பதை வீடியோ எடுத்து அவன் அம்மவிற்கு அனுப்பினாள். அவன் அம்மாவால் மனதளவில் குமுற தான் முடிந்தது.

பொங்கலுக்கு இந்தியா திரும்பியவர்கள் நேராக அவள் கிராமத்து வீட்டிற்கு சென்றனர். ஊருக்கு ஒதுக்கு புறமான பண்ணை வீட்டில் அவளது அம்மா மட்டும் வசித்துவந்தார். பொங்கலுக்கு மகளும் மருமகனும் வருகிறார்களென்று மகளுக்கும் மருமகனுக்கும் அதிக விலையில் துணிமணிகள் வாங்கி இருந்தார். தனக்கு துணி எடுக்க கூட காசில்லை. மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்யும் ஸ்டைலான மாப்பிள்ளை, அதுவும் வேட்டி கட்டி பழக்கம் இல்லாத மாப்பிள்ளை என்பதால் மாப்பிள்ளைக்கு ஜீன்ஸ், டீசர்ட் மற்றும் அவள் மகளுக்கு பட்டுபுடவை வாங்கி இருந்தாள்.

மகள் : எதுக்குமா நீ இவ்வளவு செலவு செஞ்சு பட்டுபுடவைய வாங்கியிருக்க? இதெல்லாம் நான் இப்போ கட்டறதே இல்ல. ஊருக்கு வரோமேனு இன்னைக்குதான் புடவை கட்டியிருக்கேன். இதை நீயே வெச்சுக்கோ.

அம்மா : ஐய்யோ! எனக்கு எதுக்குமா புது துணியெல்லாம்?

மகள் : நீ வாங்காம இருப்பேனுதான் நான் உனக்காக வெளிநாட்டுல இருந்து துணி வாங்கீட்டு வந்திருக்கேன்.

அவள் ஒரு கேரி பேக்கை நீட்டினால். அதை வாங்கி உள்ளே பார்த்த அவள் தாய் சிரித்தாள்.

அம்மா: என்னடி நீ! பேண்ட் சட்டைய குடுக்கற? மாப்பிள்ளையோட த மாத்தி கொடுத்துட்ட.. இந்தா.

மகள் : இல்லம்மா… இது நான் உனக்கு வாங்கிய புது துணிதான். இந்த வருஷம் நீ டிப்ரெண்டா டிரஸ் செஞ்சா நல்லாருக்கும்னு வாங்கினேன்.

அவள் அம்மா வெக்கப்பட்டு சிரித்தார். தன் மகள் தன்னிடம் விளையாடுகிறாள் என்று நினைத்தாள்.

அம்மா: என்ன இது விளையாட்டு? நீ இந்த புடவை, ரவிக்கையை கட்டி பாரு. அளவு சரியா இருக்கான்னு சொல்லு.

மகள் : போமா நீ! நான் புடவை எல்லாம் கட்டறதில்ல வேணும்னா நீயே கட்டிக்கோ. நான் வேணும்னா என் புருஷனுக்கு நீ வாங்கிக்கற ஜீன்ஸ், டீசர்ட்டை போட்டுக்கறேன்.

அம்மா : உனக்கு கல்யாணம் ஆகியும் வாய் கொழுப்பு அடங்கல. எல்லாதுலவும் விளையாட்டு தான்

மகள் : நான் விளையாடலமா.. நிஜமாதான் சொல்லறேன். நான் வேணும்னா பேண்ட் போட்டு எனக்கு அளவு சரியா இருக்கானு சொல்றேன்.

அம்மா: வேண்டாம் வேண்டாம். நீ பேண்டை போடறேன்னு கிழிச்சு வெச்சுட்டா மாப்பிள்ளைக்கு புது துணி இருக்காது.

மகள்: என் புருஷனுக்குதான் புடவை இருக்கே… அத கட்டிக்கட்டும்.

அவள் அம்மாவிற்கு குபீரென சிரிப்பு வந்துவிட்டது. சிரிப்பை அடக்கி விட்டு, ” சத்தமா பேசாதடி.. மாப்பிள்ளை காதுல விழுத்துட போகுது.” என்றாள்.

மகள் : அவன் காதுல விழுந்தா இப்போ என்ன?

அம்மா அதிர்ச்சியுடன், “வாய மூடுடி. தாலி கட்டின புருஷன அவன் இவன்னா சொல்லுவ?” என்றார்.

மகள் : ஆமாம் அம்மா. அதுனால என்ன?

அம்மா: நல்லவேளை அவரு பக்கத்து ரூம்ல இருக்காரு. பேசினது அவருக்கு கேட்ட நீ வாழாவெட்டியா இங்கயே உக்கார வேண்டியதுதான்.

மகள் : நீ இன்னும் அந்த காலத்துலயே இருக்கம்மா… உன்ன கொஞ்சம் மாத்தற முடிவுல தான் அங்க இருந்து புறபட்டு வந்தேன். இந்த பேண்ட்டை உனக்குதான் நான் வாங்கினேன். நீ வாங்கின பேண்ட்டை நான் போட்டுக்கறேன். புடவையை அவனுக்கு குடுத்துடலாம். இந்த ஏற்பட்டு சரியா இருக்கும் இல்லையா?

அம்மா : நீ ஏதோ சம்மந்தம் இல்லாம ஒளறிட்டே இருக்க. நீ எனக்கு வாங்கிட்டு வந்த புடவையை முதல்ல எடுத்து கொடு. வாங்கலன்னா ஆள விடு.

மகள் : உனக்கு புடவை வாங்கல மா. பேண்ட் தான் வாங்கிருக்கேன். இத தான் நீ போட்டுக்கனும்.

அவள் அம்மா தன் மகள் அவள் பொருமையை சோதிப்பதாக நினைத்தால். மகள் மேல் கோபம் வந்தது.

அம்மா : உன் புருஷன் புடவை கட்டிட்டு வந்து அவரு கையாலயே இந்த பேண்ட்டை எடுத்து கொடுக்கட்டும். அப்போ நான் போட்டுக்கறேன்.

மகள் : அப்படியா? அப்போ வார்த்தை மாறமாட்டயே?

அம்மா : கண்டிப்பா வார்த்தை மாறமாட்டேன். போதுமா? உன் விளையாட்டை இப்போவாவது நிறுத்து. இந்த புடவை, ரவிக்கையை கட்டிட்டு வா முதல்ல. அப்படியே இந்த பேண்ட் சட்டையை மாப்பிள்ளக்கு கொடுத்துடு.

அவள் மகளின் வாயை எப்படியோ அடைத்த விட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவள் மகள் சத்தமில்லாமல் தன் கணவன் தங்கியிருந்த அறைக்கு சென்று கதவை தாழிட்டாள்.

மனைவி : இந்த டா! எங்க அம்மா உனக்கு ஸ்பெஷலா எடுத்து தந்த சில்க் சாரி.

கணவன் அதை வாங்கி ஆச்சிரியமாக பார்த்தான். சிவப்பு பட்டுபுடவை பார்க்க அழகாக இருந்தது.

கணவன் : அத்தை முன்னாடி எப்படி நான் எப்படி புடவை கட்டிட்டு நடமாடறது?

மனைவி : அவங்களுக்கு நான் சொல்லிடேன். நீ கூச்சப்படாம புடவை கட்டலாம். நீ புடவை கட்டுட்டு வந்த அவங்க ஜீன்ஸ் போட்டுகறதா சொன்னாங்க. இந்த வீட்டுப் பக்கம் யாரும் வர மாட்டாங்க. நீ வெளிநாட்டுல புடவை கட்டிட்டு வீட்டில இருந்த மாதிரி இங்கயும் சுதந்திரமா இருக்கலாம்.

மாமியார் தைரியமாக ஜீன்ஸ் போடும் போது நாம் எதற்கு புடவை கட்ட தயங்கவேண்டும் என்று நினைத்தான்.

அவள் புடவை, ரவிக்கை மற்றும் பாவாடையை கழற்றி விட்டு ஜீன்ஸ் டீசர்ட் அணிந்து கொண்டாள். பார்க்க அழகாகயும் கம்பீரமாகவும் இருந்தாள்.

மனைவி : இப்போதான் கொஞ்சமாவது ஃபிரியா இருக்கு. இந்த… நீ இப்போ உன்னோட பேண்ட்டை கழட்டிட்டு என்னோட பாவாடையை கட்டி கோ. பாவாடையை இடுப்புல டைட்டா காட்டு. அப்போதான் சில்க் சாரி இடுப்புல நிக்கும்.

அவள் கழுத்திலிருந்த தாலியை அவன் கழுத்தில் மாட்டிவிட்டாள்.

அவன் தடி பெரிதானது. பேண்ட்டை கழற்றிவிட்டு பாவாடையை கட்ட ஆரம்பித்தான். அவன் தடி பெரிதாக இருப்பதை அவள் கவனித்தாள். அவளது ப்ராவை அவன் அணிந்தான்.

மனைவி : வெய்ட் பண்ணு. நான் போட்டு
விடறேன். உள்ள கர்சீப் ஸ்ட் ஃப் செஞ்சுதான் ப்ரா போடனும். அப்போதான் சாரி ஸ்லிப் ஆகாம் நிக்கும்.

ஜீன்ஸ் டீசர்ட் அணிந்த மனைவி கையாலேயே ரவிக்கையும் போட்டுக்கொண்டான்.

மனைவி : உனக்கு தான்டா இந்த ப்ராவும் ரவிக்கையும் எடுப்பா இருக்கு.

அவன் தடி இப்போது பாவாடைக்குள் படம் எடுத்து நின்றது. அதை அவன் மனைவி கண்டால்.

மனைவி : பாவாடையை தூக்கீட்டு தரைல உக்காரு. உன் தடியை நான் சாந்தபடுத்தறேன்.

அவன் தரையில் அமர்ந்தான். அவள் மெட்டி அணிந்த கால்விரல் அவன் தடியை அழுத்தியது. வலியும் சுகமும் கழந்த ஒரு உணர்வை தந்தது. சிரிது நேரத்தில் அவன் தடி அடங்கிவிட்டது. அவள் வளையல், மெட்டியை கழற்றிவிட்டு. அவன் அணிவதிற்காக மேஜை மீதுை த்து விட்டு சென்றாள்.

மனைவி: நான் அம்மாகிட்ட காட்டிட்டு இருக்கேன். அம்மா என்னன இந்த டிரஸ்ல பாத்ததில்ல. நீயும் இந்த புடவையை கட்டிட்டு, மெட்டி, வளையல் எல்லாம் போட்டுட்டு வெட்கப்படாம வந்து சேரு.

அறையைவிட்டு வெளியே வந்த மகளை பார்த்து ஆச்சரியத்தில் வாயை பிழந்தாள்.

அம்மா : என்னடி ஆம்பள மாதிரி பேண்ட் எல்லாம் போட்டிருக்க? மாப்பிள்ளை உன்ன எதுவும் சொல்ல மாட்டாரா?

மகள் : நல்லாருக்கா அம்மா?

மகள் அருகே வந்ததும் தான் அவள் கழுத்தை கவனித்து அதிர்ச்சியானாள். பயத்தில் அவள் வியர்க்க ஆரம்பித்தாள்.

அம்மா: என்னடி தாலியை கழட்டிட்டு வெறும் கழுத்தோட நிக்கற? மாப்பிள்ளை பார்த்தா என்ன ஆகறது? உடனே கழுத்துல மாட்டு.

அவள் மகள் சிரித்தாள்.

மகள் : மாப்பிள்ளை பாத்த என்ன ஆகுமா? தாலியே இப்போ அவன் கழுத்துல தான் இருக்கு.

அவள் அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதெப்படி ஒரு ஆண் கழுத்தில் தாலி தொங்கும்?

அம்மா: ஒளறாதடி. தாலிய முதலில் உன் கழுத்துல மாட்டு.

மகள் : அம்மா! நீ டென்ஷன் ஆகாத. தாலி, மெட்டி, வளையல், தோடு எல்லாமே அவன் கிட்ட தான் இருக்கு. அவன் தான் அதையெல்லாம் போட்டுக்க போறான். நீ வாங்கி கொடுத்த புடவையையும் அவன்தான் கட்டிக்க போறான்.

தன் மகள் சொல்வதை நம்புதா இல்லயா என்று குழப்பதில் இருந்தாள். மகளை வெறித்து பார்த்தாள்.

மகள் : நான் உன்கிட்ட இவ்வளவு தடவை செல்றேன்… நீ நம்பமாட்டேங்கிற… நீயே பார்த்து தெரிஞ்சுகோ.

“புடவை கட்டி முடிக்க இவ்வளவு நேரமா? சீக்கிரம் வெளிய வாடா”, என்று அவள் மகள் தன் கணவனை அழைத்தாள். இப்போது தான் அவளுக்கு இது உண்மை என்று தோன்ற ஆரம்பித்தது. அவனால் ஒரு ஆண்மகனை புடவையில் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை. கதவு மெல்ல திறந்தது. புடவை கட்டியபடி அவளது மாப்பிள்ளை நின்றான். காலில் மெட்டி, கையில் வளையல் கழுத்தில் தாலியுடன், தான் வாங்கி தந்த பட்டுபுடவையை கட்டி மாப்பிள்ளை நின்றார்.

சிவகாமி : மாப்பிள்ளை! நீங்களா புடவை கட்டிருக்கேங்க.

வினோத் வெட்க புன்னகையுடன் தலைகுனிந்தான்.

சிவகாமிக்கு தன் மாப்பிள்ளையை புடவையில் பார்க்க சிரிப்புதான் வந்தது. பொய் கோபத்துடன், “எல்லாம் உன் வேலைதான் டி. போய் துணிய மாத்திட்டுவாங்க.” என்று அவள் மகளை பார்த்து கூறினாள்.

லதா : இல்லம்மா.. இவனுக்கு பேண்ட் போடறத விட புடவை கட்டறது தான் பிடிச்சிருக்கு. எனக்கு மாடர்னா டிரஸ் பண்ண தான் பிடிச்சிருக்கு.

சிவகாமி : புருஷன போடா வாடான்னா கூப்பிடுவ? என்ன பழக்கம் இது?

சிவகாமி தன் கணவன் அருகே போய் நின்றாள்.

சிவகாமி : அப்போ வாடி, போடி னு கூப்பிடறேன். அதுதான் கரெ

க்டா இருக்கும். எங்க காம்பினேஷன் எப்படி இருக்கு.

ஸ்டைலாக தன் மகள் ஜீன்ஸ் டீ சர்ட் அணிந்து மாப்பிள்ளையின் தோளில் கை போட்டு நின்றாள். புடவையில் மாப்பிள்ளை வெட்கத்துடன் நின்றான். தன் மகள் திருமணத்தன்று மாப்பிள்ளையின் தாய் வரதட்சனை பணம் முழுதாக வரவில்லை என்ற தன் மகனள திருமணத்தன்றே திட்டினார். மாப்பிள்ளை கோட் கூட் அணிந்து கம்பீரமாக நின்றான்.

திருமணத்தன்று தன் மகள் மிகவும் அடக்கமாக தலை குனிந்து மாப்பிள்ளையின் அருகே நின்றிருந்தாள். தான் கடன் வாங்கிய பணத்தில் மாப்பிள்ளைக்கு எடுத்த கோட் கூட்டை அவன் அம்மா குறைகூறினார். இந்த நிகழ்ச்சி மனதில் வந்து போனது. இப்போது அவள் மகள் கம்பீரமாக ஜீன்ஸ் அணிந்து, மாப்பிள்ளையை புடவை கட்ட வைத்திருக்கிறாள். இந்த முன்னேற்றம் அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

லதா : உன்னத்தான் கேட்கறேன் அம்மா…. எங்க காம்பினேஷன் எப்படி இருக்கு?

சிவகாமி : ரொம்ப அருமையா இருக்கும்மா. மாப்பிள்ளைக்கு நான் வாங்கி கொடுத்த புடவை எடுப்பா இருக்கு. ரவிக்கை அளவும் சரியா இருக்கா மாப்பிள்ள?

வினோத் வெட்க சிரிப்பு சிரித்தவாரே, “சரியா இருக்கு அத்த” என்றான்.

லதா: அம்மாவுக்கு உன் கையால நான் வாங்கின இந்த புது துணியை குடுத்திரு…

வினோத் தன் கையால் ஜீன்ஸ் மற்றும் டீசர்ட்டை மாமியாருக்கு கொடுத்தான்.

சிவகாமி : ஐய்யோ.. என்ன இதெல்லாம். எனக்கு இந்த மாதிரி துணியெல்லாம் போட்டு பழக்கம் இல்ல. அதுவும் மாப்பிள்ள முன்னாடி எப்படி இதை எல்லாம் போட்டுட்டு வரது ?

லதா : மாப்பிள்ளை மாமியார் முன்னால புடவை கட்டிட்டு வரும்போது மாமியார் ஏன் மாப்பிள்ளை முன்னாடி ஜீன்ஸ போட வெட்கப்படனும்? நீங்க தைரியமா போடுங்கம்மா.

அவள் கணவரை பார்த்து..,”ஏண்டி, கேட்டுட்டே நிக்கற… நீயும் செல்லலாமல்ல?”

வினோத்: ஆமாம் அத்த… உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்தமா இருக்கும். போட்டு பாருங்க…

சிவகாமி ஜீன்ஸ் பேண்ட்டை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள். சிவகாமி, சராசரி இந்திய தாயை போல சற்று சதை போட்டிருந்தாள். சுமார் 45 வயது இருக்கும். தன் மகளை போலவே தனக்கும் ஜீன்ஸ் அணிந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.

சிவகாமி புடவையை கழ்ற்றிவிட்டு ஜீன்ஸ்க்குள் கால்களை நுழைத்தாள். வெட்கத்துடன் இடுப்பை ஆட்டி ஜீன்ஸை மேலே ஏற்றினாள். அவள் பெரிய தொடைகளை ஜீன்ஸ் அழகாக அணைத்தபடி இருந்தது. ஜிப்பை மேலே இழுந்துவிட்டு பட்டனை மாட்டிக்கொண்டாள். பிறகு டீசர்ட்டை அணிந்துகொண்டாள். கண்ணாடியில் பார்ததவுடன் அவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. பார்க்க அவள் வயது குறைந்த பெண்ணை போல இருந்தாள். டீசர்ட்டை கீழே இழுத்தாலும் ஜிப் பகுதி அப்பட்டமாக தெரிந்தது. அவசரபட்டு இந்த டிரஸை போட்டுட்டோமோ? இப்படியே எப்படி மாப்பிள்ளை முன்னாடி போறது என்று யோசித்தாள். அவன் ஆம்பளையா இருந்துட்டு புடவை கட்டிட்டு விரும்போது நான் பேண்ட் போடறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை என்று நினைத்துக் கொண்டாள். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தாள்..

லதா அவள் அம்மாவை கண்டதும் புன்னகைத்தாள்.

லதா: அம்மா! இந்த டிரஸ்ல நீங்க சூப்பரா இருக்கேங்க!

லதா தன் அம்மாவை அணைத்தாள். இன்னும் வெட்கத்துடனே இருந்த அவள் கணவனை பார்த்து, “அம்மாவுக்கு இந்த பேண்ட் டீசர்ட் நல்லா இருக்கு இல்லடி?”

புடவையில் இருந்த வினோத், ஜீன்ஸ் அணிந்திருந்த அவன் மாமியாரை பார்த்தான். கொழுத்த , நல்ல வளைவுகள் உள்ள சிவகாமியின் தேகத்திற்கு ஜீன்ஸ் நன்கு பொருத்தமாக இருந்தது. அவன் மனைவி லதா ஏறகுறைய அவன் உயரம் இருப்பாள். அவள் அம்மா சிவகாமி சற்று அவனைவிட வே உயரம் தான். டைட்டான ஜீன்ஸ் டீசர்ட்டில் இன்னும் உயரமாக தெரிந்தாள்.

Scroll to Top