ஹாய் கண்ணுகுட்டி…

இன்று தான் சாந்திமுகூர்த்தத்திற்கு ஐயர் தேதி குறித்திருந்தார். விடிந்ததும் செல்போன் எடுத்து பார்த்தேன். அவரிடமிருந்து message வந்திருந்தது.
‘hi பொண்டாட்டி…’..
விடிந்ததும் என் ஞாபகம் வந்திருக்கிறதே என்று நினைத்து மனசு சந்தோஷமாக இருந்தது.
கொஞ்சம் நேரம் அவர் அனுப்பிய ‘hi பொண்டாட்டி’ message ஐ யே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னையும் அறியாமல் புன்னகைத்துக்கொண்டிருந்தேன். படுக்கையில் இருந்து எழ மனம் இல்லை. பக்கத்தில் அம்மாவும் இல்லை. வலது பக்கம் புரண்டு அம்மாவின் தலையணையை போட்டு அதன் மேல் கால் தூக்கி போட்டுக்கொண்டேன். திரும்ப மெசேஜ் ஐ எடுத்து பார்த்தேன். ‘கொஞ்சம் நேரம் மிஸ் பண்ணட்டும்’ என்று மனதில் சிரித்துக்கொண்டேன். ஆனால் உண்மையில் நான் தான் மிஸ் பண்ண ஆரம்பித்திருந்தேன். 2 நிமிடம் கூட பொறுக்க முடியவில்லை. பதில் அனுப்பினேன்… “hi புருஷா… குட் மார்னிங்”
“என்ன பண்ணிட்டிருக்கே?” பதிலனுப்பினான்.
“இன்னும் எந்திரிக்கல.. நீங்க என்ன பண்றீங்க?”
“ஒரு பேரழகியின் தரிசனத்துக்காக காத்துட்டிருக்கேன்..”
மனதில் இனம் புரியாத சந்தோஷம். பெண் மனம் தன்னை கவர்ந்த ஆண் மகனின் புகழ்ச்சிக்கு ஏங்குவது ஏனோ… என்னையும் அறியாமல் bedsheet ஐ கடிக்க ஆரம்பித்திருந்தேன்…
பதிலனுப்பினேன் “அப்போ கீழே வரவேண்டியது தானே…”
“வாசல்லையே தான் காதுகெடக்கேன்…”
“என்னது… உண்மையாவா?”
“சத்தியமா…”
எனக்கு படபடப்பானது… இவ்ளோ நேரம் chat பண்ணி டைம் வேஸ்ட் பண்ணிட்டோமோ… முழங்கால் வரை ஏறியிருந்த அரக்கு கலர் nighty ஐ இழுத்து கீழே விட்டு, bedsheet ஐ விலக்கி எழும்பினேன்… குளிக்க நேரம் இல்லை. கண்ணாடியில் முகம் பார்த்தேன்.. தலைமுடி கலைந்திருந்தது. அதை சரி செய்து முகம் கழுவினேன். சின்னதாக ஒரு போட்டு வைத்து கண்ணாடியில் பார்த்தேன். nighty ஆங்காங்கே கசங்கி இருந்தது. பீரோ வை திறந்தேன், என் துணிமணிகள் எதுவுமே இல்லை. அதிர்ச்சியாக இருந்தது. நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. ‘இன்னைக்கு இந்த கசங்கின nighty ல தான் பாக்கணும் ன்னு அவனுக்கு விதி போல’ என்று நினைத்து. மெல்ல ஹால் நோக்கி பூனை போல அடியெடுத்து வைத்தேன். மெல்ல ஹால் ல் எட்டி பார்க்க. அவன் எனக்கு முதுகு காட்டி dining table ல் அமர்ந்திருந்தான். நான் மெல்ல அவனை பார்த்து திரும்பாமல் kitchen நோக்கி நடந்தேன். அம்மா உள்ளே பிஸி ஆக இருந்தாள்.
“அம்மா.. என் டிரஸ் எல்லாம் எங்கடி”
“என்னது டி ஆ… ” சாம்பார் கரண்டியை ஓங்கினாள்.
இவன் பக்கத்துல இருந்தா கொஞ்சம் ஓவராக எமோசன் ஆகுரமோ… என்று தோன்றியது.
“கொஞ்சம் வாய கொறசுக்கோ காவ்யா… ரெண்டு நாள் ல இன்னொரு வீட்டுக்கு வாழப்போற பொண்ணு நீ… இனிமே நீ மாப்ள ரூம் ல தானே படுப்பே.. அதான் உன் டிரஸ் எல்லாம் suitcase ல போட்டு மாப்ள ரூம் ல வச்சாச்சு”
“ஓ…..” மனதில் சந்தோசம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. இன்று இரவிலிருந்து எங்களை யாரும் பிரிக்க முடியாது.
ஒரு சின்ன cup ல் அம்மாவிடம் coffee வாங்கிக்கொண்டு ஹால் க்கு நடந்தேன்… அவனை நேராக கண்களில் பார்த்தேன்.. வாய் திறந்து சிரித்தான்.. nighty ஐ பார்த்து கிண்டலடித்து சிரிக்கிறானோ. எதிரில் அமர்ந்தேன்.. “என்ன” மிரட்டல் தொனியில் புருவம் உயர்த்த…
“ப்ஸ்” ஒன்னுமில்லையே என்று தோள்களை உலுக்கினான்.
கண்களை சுருக்கி முறைப்பது போல் சிரித்தேன்…
என் கண்கள் பார்த்து சிரித்தான்..
“வெளிய எங்கயாவது போலாமா?” கிசு கிசுப்பாக கேட்டான்..
நான் தான் கேட்பேன்.. இன்னைக்கு என்ன புதுசா..“என்னாச்சு…” அவன் கண்களை கூர்மையாக பார்த்தேன்.. ‘எதாவது மனம் விட்டு பேச நினைக்கிறானோ?’ மனதில் ஆயிரம் கேள்விகள்.
“சும்மா தான்.. மதியம் வரைக்கும் இங்கயவே இருக்கணும்…”
“ஏன்…??” கேள்வி எழுப்பினேன்..
“நம்ம ரூம் ல AC போடறாங்க…”
“ஓ… ஆமா ல”
“ஹ்ம்ம்.. போலாமா எங்கயாச்சும்?” திரும்ப கேட்டான்..
“ஹ்ம்ம்.. அப்பா கிட்ட தான் கேக்கணும்…”
“இந்த தடவ நீ கேளு…” கேப்பியா என்பது போல் கேள்வியாக என்னை பார்க்க…
“இருங்க அம்மா கிட்ட bit அஹ போடுறேன்…” சொல்லிவிட்டு மெல்ல kitchen நோக்கி நடந்தேன்…
மதியத்துக்கான சமையலில் அம்மா தீவிரமாக இருந்தாள்..
“ஏய் கல்யாணி… அவருக்கு ஏதோ பொருள் வாங்கணுமாம்… டவுன் போயிட்டு வரவா?” சிரித்துக்கொண்டே தோளில் கிள்ளினேன்..
“மாப்ள உக்காந்திருக்காப்ல பேரு சொல்லி கூப்பிடறியா…” என்று அடிக்க கை ஓங்கினாள்…
விடுக்கென்று ஒரு அடி பின்னால் வந்து ‘வெவ்வே’ என்று கொங்கணம் காட்டினேன்..
“சரி.. கேட்டதுக்கு பதில் சொல்லு…”
முறைத்தாள்… “இன்னைக்கு சாந்தி முஹுர்த்தம் டி…”
‘எனக்கும் தெரியுமே…’ மனம் சொன்னது.. “அதுக்கு…?”
“வீட்ட விட்டு வெளிய போகக்கூடாது ன்னு தெரியாதா…”
“ஓ…” எனக்கு உண்மையிலேயே தெரியாது… இப்போது அவனிடம் என்ன சொல்வது என்றும் தெரியவில்லை…
வெளியே வந்தேன்… பதில் எதிர்பார்த்து காத்திருந்தான் என்னவன்…
“இன்னைக்கு வெளிய போகமுடியாதாம் ல”
“ஓ…” அவனுக்கும் தெரிந்திருக்கவில்லை.
“நான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் காவ்யா…” அவன் குரல் இடறியது…
ஒரு கணம் என் இதயம் நின்றே போனது…
என்னை என் கணவன் மனதார காதலிப்பதும்.. என்னை மிஸ் செய்வதும்… ஆணுக்குரிய கர்வத்தை விட்டு அதை என்னிடம் சொல்வதும்… பெண்ணுக்கே உரிய பெருமை அல்லவா…
ஒரு ஐடியா நினைவுக்கு வர… “ஒரு நிமிஷம் pa…” என்று சொல்லி அம்மாவிடம் சென்றேன்…
“அம்மா.. பரண் ல என்னோட பழைய போட்டோ அவார்ட் எல்லாம் இருக்கில்லே.. அதை அவர்ட்ட காட்டவா?” கொஞ்சம் மென்மையாகவே சொன்னேன். காரணம் என் மனம் இளகி இருந்தது..
ஒரு கணம் என்னை கூர்மையாக பார்த்தவள்.. என்னிடம் இருந்த தவிப்பை உணர்ந்திருக்க வேண்டும்.. “சரி ஏதோ பண்ணு.. அப்பா மதிய சாப்பாட்டுக்கு வர்றதுக்குள்ள கீழ வந்துரனும்…” கண்டிப்பாக சொன்னாள்… அவள் சொன்னதன் வீரியம் எனக்கும் புரிந்திருந்தது…
வெளியே சென்றேன்… என்னவன் ஏக்கத்தோடு என்னை பார்க்க… “பரண் ல என்னோட பழைய photos இருக்கு.. பாக்கலாமா?” என்றேன்… அவன் முகத்தில் ஒரு நிம்மதி…
நீங்க பரண் படிக்கட்டு கீழ wait பண்ணுங்க நான் 2 நிமிஷத்துல வந்துடறேன்.. அவசரமாக அறைக்குள் ஓடி.. bathroom க்குள் சென்று.. அவ்வளவு நேரம் அவஸ்தையை தந்த ஜெட்டி யை கழட்டி கொடியில் போட்டேன்.. நேற்று காயபோட்ட இளஞ்சிவப்பு நிற ஜட்டி யை அணிந்து nighty யை சரி செய்தேன்…
வேகமாக ஓடினேன்.. பரணுக்கு..
அவர் கீழே எனக்காக காத்திருந்தார்.. அவர் கண்களை பார்த்து சிரித்தேன்.. இருவருக்குமே மனம் இறுகியிருந்தது. உடைந்த மனதுடன் புன்னகைத்துக்கொண்டோம்..
எதையாவது பேசி இறுக்கத்தை குறைக்கவேண்டும்…
“படி கொஞ்சம் ஆடும்… நான் கீழ பிடிச்சுக்கறேன்.. நீங்க முதல்ல ஏறுங்க…”
“அப்புறம் நீ ஏறுறது கஷ்டமாயிடுமே…” கனிவாக என்னை பார்த்து புன்னகைத்தார்.
இறுக்கங்கள் தளர்ந்துகொண்டிருப்பதை உணர்ந்தேன்… ஏதோ என்னால் செய்ய முடிகிறது என்பதே மகிழ்ச்சியாக இருந்தது…
“சேர்ந்து ஏற முடியாதே…” சிரித்தேன்..
உண்மையாக மனம் திறந்து சிரித்தார்…
இதுவே எனக்கு போதும்… இனி மனம் விட்டு பேசுவார் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது…
“முதல்ல நீங்க ஏறிட்டு, என் கைய பத்திரமா பிடிச்சு ஏத்துங்க… ஏத்துவீங்களா?” கண்ணை குறுக்கி சிரிக்க…
“கண்டிப்பா…” அவரும் சிரிக்க…
“சரி ஏறுங்க…” எதேச்சையாக பிடிப்பது போல… அவர் arms ஐ பிடித்து இழுத்து சிணுங்கினேன்…
அவர் சிரித்துக்கொண்டே… படிகளில் ஏற… நான் கெட்டியாக பிடித்துக்கொண்டேன்… என் உயிரல்லவா அவன்…
அவர் ஏறிய பிறகு.. என் கைகளை எட்டிபிடிக்க.. நான் என் உடலை எம்பி கைகளை நீட்ட… nighty யின் கழுத்து இடைவெளி வழியே, குளிர்காற்று என் தாலி படர்ந்த மார்பிடுக்கை குளிர்வித்தது… ஏதோ தோன்றி மேலே பார்க்க.. என்னவன் என் மார்பழகை தரிசித்துக்கொண்டிருந்தான்… உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாலும், காணாததைபோல் இருந்தேன்…
உண்மையில் அன்றைய black டீ நிகழ்வுக்கு பிறகு என் உடலும், அவன் கண்களின் தீண்டலுக்காகவும், விரல்களின் சீண்டலுக்காகவும் ஏங்கிதுடித்தது….

black coffee ன் நினைவலைகள் என்னை மூன்று தினங்கள் பின்னோக்கி தூக்கி சென்றது. மூன்று நாட்களுக்கு முன்பு… நான் அம்மாவின் அறைக்குள் நுழைந்தபோது மணி ஆறரை ஆகியிருந்தது. காலைக்குளிரிலும்
உடல் வியர்வை பூத்து, சேலை முழுவதும் அவன் போட்டிருந்த ஹமாம் soap ம் என் வியர்வையும் கலந்த ஒரு வித சுகந்த வாசனையாக இருந்தது.
நல்ல வேளையாக அம்மா இன்னும் தூக்கம் விட்டு எந்திரிக்கவில்லை. அவள் இந்த வாசனையை கண்டுபிடித்துவிடுவாள். நேராக குளியலறை நோக்கி பூனை போல் நடந்தேன். புது nighty ஒன்றை பீரோ வில் இருந்து எடுத்து, புது உள்ளாடைகளையும் எடுத்துக்கொண்டேன். குளியலறை தாழிட்டு, சேலையை அவிழ்த்து கொடியில் போட்டேன். வியர்வையில் உள்பாவடையும் நனைந்திருந்தது. அதை அவிழ்த்து, bucket ல் தண்ணீர் ஊற்றி முக்கினேன்.
இத்தனை நாள்களில் இப்படி என்றுமே வியர்ததில்லை. என்னையே நான் அதிசயமாக பார்த்தேன். கல்லூரி நாட்களில் சக தோழிகளுடன் கூடல் பற்றின விவாதங்களிலும், கிசுகிசுக்களிலும், இந்த உடல் உஷ்ணம் வியர்வை பற்றி எவளுமே பேசியதில்லை.
வியர்வையில் ஊறியிருந்த ஜாக்கெட் ஐயும் உள்பாவடையுடன் நீரில் முக்கினேன். bra ஜட்டி யுடன் shower ல் நின்றேன். வியர்வையில் குளித்து உஷ்ணமாக இருந்த எனக்கு, என் மேனியில் விழுந்த ஒவ்வொரு நீர்த்துளியும் பனித்துளியாக தோன்றியது. என் மேனியில் விழுந்த நீரை ஒரு கையில் பிடித்து வியர்வை பூத்திருந்த அக்குளில் ஊற்றினேன்…
bra வையும் ஜட்டியையும் உருவி அதே bucket ல் போட்டு shower ல் நிற்க உடலின் உஷ்ணம் குறைவதை உணர்ந்தேன்.
அவன் அணைத்தபோது பின்னிடுப்பில் பதிந்த அவன் நகத்தின் தடம் குளிர்நீரில் லேசான எரிச்சலை தந்தது. அவன் அணைப்பின் அழுத்தத்தில் என் மேனி puncture ஆகிவிடுமோ என்று நினைக்கும் அளவுக்கு அழுத்தம். ‘வலிக்கிறது’ என்று சொல்ல நா எழாமல், சப்த நாடியும் அடங்கி அவனின் அணைப்புக்கு அடிமையாகி இருந்த நொடிகள் அவை. ‘இந்த மனுசனை எப்படி தான் தாங்கபோறியோ காவ்யா…’ என்று மனம் என்னை கிண்டல் அடித்தது…
அரைமணி நேர குளியலில், உடல் நன்று குளிர்ந்திருந்தது. தலையில் துண்டை சுற்றி, புதிதாய் எடுத்து வந்திருந்த உள்ளாடைகளையும், nighty ஐயும் அணிந்துகொண்டு அறைக்குள் நுழைந்தேன்..
தாலிக்கொடியின் தங்கம் சில்லென மார்பில் உரச, எடுத்து வெளியில் போட்டுக்கொண்டேன். சாமி படத்தை கும்பிட்டு கும்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டேன். மனம் லேசாக பதறியது. கொஞ்சம் அவசரப்பட்டு தவறு செய்துவிட்டோமோ என்று. ‘ என்ன மன்னிச்சுடு சாமி’ என்று மனதில் உருகி வேண்டினேன்.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் coffee போட்டு ரெடி ஆக வைக்க, ஒரு ஏழேகால் மணிக்கு அம்மா எழும்பினாள்.
“மாப்ளைக்கு coffee குடுத்தியா” எழுந்ததும் கேட்டாள்.
ஒரு மணிநேரத்துக்கு முன்னர் நடந்ததை நினைத்து எனக்கு சிரிப்பு வந்தது. லேசாக சிரிப்பு முகத்தில் தெரிய, “குடுத்தேன் மா” என்று சொல்லி வெடுக்கென்று திரும்பிக்கொண்டு சிரிப்பை அடக்கிக்கொண்டேன்.
காலை உணவுக்கு கீழே இறங்கி வந்தான்… அம்மா வும் அப்பாவும் சாப்பிட்டு முடித்திருந்தனர். நானும் படியில் பார்க்க, கண்கள் இரண்டும் சந்தித்துக்கொண்டன. கண்களாலேயே சிரித்தோம். அவரே என் அருகில் அமர்ந்தார். அவருக்கு இட்லி எடுத்து வைக்க, நான்கு போதும் என்றார். ‘ஏன்????’ என்று கண்ணாலேயே கேட்க, ‘போதும்….’ என்று கண்ணாலேயே சைகை காட்டினார்.
என் கை முட்டியால் அவர் arms ல் குத்த, அவர் என் உள்தொடையில் கிள்ளினார். வெயில் படாத என் மேனியில் அவன் விரல் பட, என் மேனி முழுவதும் மின்னல் வெட்டி மறைந்தது. நல்ல வேளையாக, அப்பாவோ அம்மாவோ அருகில் அமர்ந்திருக்கவில்லை. மேனியில் தோன்றிய மின்னல் மறைந்து வெட்கம் பரவியிருந்தது. வேண்டுமென்றே ஒரு chair தள்ளி உட்கார்ந்துகொண்டு அவனுக்கு வாயால் ஒழுங்கு காட்டினேன். என்னை பார்த்து ஒரு கண்ணை மட்டும் சிமிட்டினான், நான் clean bowled ஆனேன்.
இதற்கு மேல் அவன் கண்கள் பார்க்க எனக்கு தைரியம் வராமல். தட்டை மட்டும் பார்த்து வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே சாப்பிட்டேன். சாப்பிட்டு முடிக்கும் வரை எவ்வளவோ முயன்றும், இந்த முகம் வெட்கத்தை வெளிக்காட்டிக்கொண்டிருந்தது. அவர் சாப்பிட்டு முடித்தபின், வேண்டுமென்றே பயப்படுவது போல் பாவ்லா காட்டி தள்ளி நின்று அவர் தட்டை எடுத்தேன்.. அதை பார்த்து அவர் சிரித்தார்… என் அறையை கடந்து அவர் மாடிப்படி செல்லும்போது, “பாய்..” என்றார்.. நானும் சிரித்துக்கொண்டே, “பை” என்றேன்.
அறைக்குள் நுழைந்ததும், செல்போன் ல் மெசேஜ் வந்தது.
“ஹாய் பொண்டாட்டி”..
“ஹாய் புருஷா..” முதன்முதலாக அழைத்தேன்… காலையில் அவன் செய்த கட்டிப்பிடி வைத்தியம் கூட காரணமாக இருக்கலாம். எங்களுக்குள் இருந்த நாணம் சுவர் காணாமல் போய், அன்யோன்யம் பிறந்திருந்தது..
“ஒரு டீ கிடைக்குமா?”
“ஒரு 5 mins வெயிட் பண்ணுங்க, மில்க் இருக்கா ன்னு பாத்து சொல்றேன்”
“black டீ கூட ஓகே தான்”
“ஹ்ம்ம்… சரி.. 5 mins கொண்டு வரேன்..”
அம்மாவிடம் சென்று, “அவருக்கு ப்ளாக் டீ வேணுமாம் மா…” என்றேன்..
“போட்டு எடுத்துட்டு போ டி…” என்றாள்
ஐந்து நிமிடத்தில், போட்டு சுவை பார்த்தேன். இனிப்பு சரியாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் மாடிப்படி ஏறி அவர் அறையில் எட்டிப்பார்க்க, அவர் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்.
“ஹ்ம்ம் ம்ம்…” தொண்டையை செருமினேன்..
என்னை பார்த்து சிரித்தார். “வா காவ்யா… உன்னை பாக்கணும் போல இருந்திச்சா அதான் டீ கேட்டேன்” என்றார் குறும்பாக.
“அடப்பாவி…” வாயில் கை பொத்தி சிரித்தேன்… “நாளன்னிலேருந்து எப்போ வேணா பாக்கலாம்.. சரியா..”
என்னையுமறியாமல் அவன் மேலிருந்த உரிமையில் வார்த்தைகள் ஒருமையாய் மாறியிருந்தன.
“அப்படியா… ” அவர் முகம் வாடியது
“அப்போ டீ வேண்டாமா…?” வேண்டுமென்றே topic ஐ மாற்றினேன். என் காதலனை கட்டுக்குள் வைக்கவில்லை என்றால். எனக்கல்லவோ danger…
“வா குடிக்கலாம்…” சிரித்தார்..
ஒரு சிப் அருந்தி, கையில் கப் ஐ தந்தார். நானும் ஒரு சிப் அருந்தினேன்…
“ஆமா, காலைல பண்ணின கட்டிப்பிடி வைத்தியம் பிடிச்சிருந்துச்சா?” குறும்பாக சிரித்துக்கொண்டே கேட்டான்.
அவன் கேட்டதும் எனக்கு வெட்கம் தாளவில்லை… முகம் மலர.. முப்பத்திரண்டு பல்லும் தெரிந்தது. முகம் மறைக்க என்னிடம் சேலை தலைப்பும் இல்லை துப்பட்டாவும் இல்லை.. என்னால் முடிந்தது என் இடது கையால் என் முப்பத்திரண்டு பல்லையும் மறைப்பது மட்டுமே.
ஆதரவாக தோளில் கை வைத்தான்.. அவன் ஆள்காட்டி விரல் என் தோளின் nighty மூடாத பாகத்தில் எதேச்சையாக உரச, என் உடல் சிலிர்த்து விம்மியது. என் கண்களை பார்த்து சிரித்தான்..
‘ஏன் டா என்னை சிரித்து சிரித்து out ஆக்குகிறாய்’ என்று மனதில் தோன்றியது.
நான் comfortable ஆக இல்லை என்பதை புரிந்த அவன், “வா.. கொஞ்சம் நேரம் உக்காந்துக்கலாம்..” என்று என் கைகளை கோர்த்து அமர வைத்தான்.
நான் கொஞ்சம் ஆசுவாசம் ஆனதும், கோர்த்துக்கொண்ட கைகளை விலக்காமலே கேட்டான், “நான் ஒன்னு கேட்டேனே?”…
“வலிச்சுது….” அவன் முகம் பார்க்க வெட்கம் அனுமதிக்கவில்லை என்றாலும், என் வலிக்கு அவன் எப்படி எதிர்வினையாற்றுகிறான் என்று பார்க்க ஆவலாய் ஓரக்கண்ணில் பார்க்க, ஒரு கணம் அவன் திகைத்து அதிர்ந்து போனதை உணர முடிந்தது. எனக்கு வலித்தததை பார்த்து அவன் feel செய்வது தெரிந்தது.
அவன் feel பண்ணுவதை பார்த்து, ‘சொல்லியிருக்க வேண்டாமோ ?’ என்று தோன்றியது.
ஒரு இரண்டு நொடி கடந்திருக்கும்… குரல் செருமினான்.. “ஒரு sorry.. ஒரு thanks..”
“எதுக்கு?”
“sorry.. உன்ன வலிக்கிற மாதிரி கட்டிபிடிச்சதுக்கு…”.. “thanks.. நீ அதை மனச விட்டு comfortable ஆ என்கிட்ட சொன்னதுக்கு..”
நான் முகம் மலர்ந்தேன்… என்னவரின் மேல் மரியாதை கூடியது.. ‘எந்த வீட்டில் கணவனும் மனைவியும் sorry ம் thanks ம் சொல்லி பழகுகிறார்களோ, அந்த வீடு தான் சொர்க்கம்’ என்று எங்கேயோ வாசித்த நினைவு.
“hey.. அது பரவால பா”… நான் அவனை comfortable ஆக்க.. கோர்த்திருந்த கைகளை இறுக்கினேன்…
அவன் முகத்தில் புன்முறுவல், ‘இது போதும் எனக்கு’ என்று தோன்றியது…
எந்திரிக்க மனமில்லாமல் கட்டிலை விட்டு எந்திரிக்க.. கேட்டான்.. “சரி.. வலிக்காம ஒரு தடவ கட்டிபிடிசுக்கலாமா?”
எனக்கு சிரிப்பு தாளவில்லை… “வேண்டாம்.. வேண்டாம்..” சிரித்துக்கொண்டே சொன்னேன்..
“ஒரே ஒரு தடவ செல்லம்…” கொஞ்சி கெஞ்சினான்.
அவன் அப்படி சொன்னது பிடித்திருந்தது.. மட்டுமல்ல, எனக்கும் அப்போது ஒரு அணைப்பு தேவைப்பட்டது.
“சரி.. ஒரே ஒரு தடவ…” பொய் சொன்னேன்…
மெல்ல இழுத்து மடியில் அமர வைத்தான்.. நான் பதறி எழும்பினேன்.. “அய்யய்யோ”
“என்ன மா”
“நான் போறேன்”.. குறும்பாக அவன் கண்களை பார்த்து சொன்னேன்..
“hey sorry sorry..” என் கைகளை கோர்த்தான்
‘நான் கோவமா கெளம்புறேன்’ style ல், கோர்த்துக்கொண்ட அவன் கைகளையும் விடாமல், அந்த இடத்தை விட்டும் நகராமல் நின்றேன்.
இந்த கணத்தில் அவன் அணைப்பு எனக்கு கண்டிப்பாக தேவைப்பட்டது.
அவன் மெல்ல படுக்கையிலிருந்து எழுந்து என்னை அணைக்க, நான் கண்களை மூடிக்கொண்டேன்.
ஒரு புறாவை கைகளில் பொத்திப்பிடிப்பது போல, என்னை மென்மையாக அணைத்திருந்தான். மென்மையான அழுத்தம். ஒவ்வொரு பருவமடைந்த பெண்ணும் அவள் கணவனிடம் கிடைக்க ஏங்கும் அணைப்பு இது. அவன் வலது கை என் இடது காதை மென்மையாக தடவி பிடிக்க.. என் உடல் திடீரென்று கண்டடைந்த இன்பத்தில் இனி என்னென்ன இருக்குமோ என்று ஏக்கத்திலும் கேள்வியிலும் லயித்திருக்க… மென்மையான என் இடக்கன்னத்தில்.. “இச்….” மீண்டும் உடல் அதிர்ந்து வெட்டியது. கால்கள் வலுவிழக்க, அவன் மேலேயே சாய்ந்துகொண்டேன். என் மார்புக்கூடுகள் அவன் நெஞ்சில் மென்மையான அழுத்தம் தர, அவன் உதடு nighty மறைக்காத தோள் பாகத்தில் பட.. உடல் மீண்டும் வெட்டி அதிர்ந்தது.
“காவ்யா…” கீழிருந்த அம்மா அழைக்க..
“ஐயோ …” என்று நான் சுயநினைவுக்கு வந்து விலகினேன்..
கண்ணாடியில் முகம் பார்த்து தலைமுடியை சரி செய்தேன், முகம் வியர்த்திருந்தது…
கண்ணாடியில் அவன் என் முகத்தை ஏக்கத்தோடு பார்க்க..
நான்.. “போயிட்டு வரேன்.. bye” என்று சொல்லி குறும்பாக அவன் வயிற்றில் ஒரு கிள்ளு கிள்ளிவிட்டு ஓடினேன்…
அவன் “ஆ…” என்று அலற.. வாசல் சென்று அவனை திரும்பி பார்த்து சிரித்தேன்.. ‘bye’ சன்னமாக சொல்லிவிட்டு கீழே இறங்கினேன்…
கன்னிக்கு கிடைக்கும் முதல் முத்தம் எப்போதுமே சுவையானது…. வாழ்வில் மறக்கவே முடியாதது.
எங்களை அறியாமலேயே நாங்கள் முதலிரவுக்கு தயாராகிக்கொண்டிருந்தோம்…

“இரவுக்கு கண்கள் இருப்பின், அது கன்னியின் கனவுகள் சொல்லும் கம்பன் ஆகியிருக்கும்!”
அந்த நாள் தான் என் வாழ்க்கையின் மிக நீண்ட நாள். அவன் விரல்கள் சீண்டிய தடங்கள் ஒரு வித சுகத்தை தர, அந்த இடங்களை காணும் ஆவல் தொற்றிக்கொண்டது. அறைக்கண்ணாடியில் பார்த்த நான், மெல்ல புது Nighty யையும், உள்ளாடைகளையும் எடுத்துக் கொண்டு பாத்ரூம் சென்றேன். முகத்தில் ஒட்டியிருந்த வியர்வை துளிகள், துவாலையால் ஒற்றி எடுத்தேன்.
Bathroom கதவுகள் சரியாக lock செய்து விட்டதை உணர்ந்து கொண்டு, கழுத்து வழியாக nighty ஐ கழட்டி கொடியில் போட்டு, பின். பாதி ஆள் உயர கண்ணாடியில் bra, பாவாடை ஜட்டி யுடன் தயங்கி தயங்கி நின்றேன். அவன் படித்த விரல் தடங்களை கண்கள் தேடியது. தேடியதற்கான காரணம், அது அவன் விரல் பதித்த இடம் மட்டுமல்ல, அவனுக்கு பிடித்த இடமாக கூட இருக்கக்கூடும் என்பதே. என் இடுப்பின் ஓரத்தில் இடுப்பின் மடிப்பில் அவன் விரல் பட்ட தடம் கண்டேன்.
அது மெல்லிய ரோஸ் நிறத்தில் மாறியதை போல் தோன்றின. மார்புக்கு குறுக்காக பக்க வாட்டில் அவன் அழுத்திய தடங்களை கை தூக்கி பார்த்தேன். அப்பப்பா. சில சென்டிமீட்டர் இடைவெளியில் தப்பித்துக்கொண்டேனே என்று மனதில் சிரித்துக்கொண்டேன்.
மழையில் குளித்து வெளியே வந்தது போல் இருந்தது என் உடல். Shower ஐ திறந்து விட, சர சர என்று கொட்டிய குளிர் நீரில் உடல் உஷ்ணம் குறைய ஆரம்பித்தது. மனம் குதூகலிக்க, shower லையே ஒரு சுற்று சுற்றி வசீகரா. என் நெஞ்சினிக்க. உன் பொன்மடியில். தூங்கினால் போதும்.
மெல்லிய குரலில் பாடிக்கொண்டே பின்னால் கைவிட்டு bra ஹூக் தழுவி விலக விட்டேன். ஸ்ருதி-ஏறிய என் மார்புக்குவியல், bra நழுவாமல் பார்த்துக்கொண்டதை ரசித்து மகிழ்ந்தேன். இன்னொரு சுற்று சுற்றி அதை style ஆக கழற்றி, ஒரு எட்டு தூரத்தில் இருக்கும் bucket ல் வீச, ஒரு மார்பின் கப் மட்டும் உள்ளே சரிய, அரைகுறையாய் bucket ல் தொற்றிக்கொண்டது என் bra.
பாவாடை நாடாவை ஒரு புறம் இழுக்க, சரக்கென்ன தொப்பலாய் ஈர தரையில் விழுந்தது. காலால் bucket பக்கத்தில் நகர்த்திவிட்டேன். சுற்றி சுற்றி shower ல் நனைய, என் தலை மெல்ல குளிர்வதை உணர்ந்தேன். Shower க்கு முதுகு காட்டி, என் கூந்தலை முன்னால் படர விட, அது என் முன்னழகை அரைகுறையாய் மறைத்து அழகு காட்டியது. பின்னால் என் முதுகுத்தண்டின் ஓரங்களில் ஓடையாய் ஓடிய நீர், சில்லென்று என் உடலில் என்னவன் உருவாக்கிய உஷ்ணத்தை குறைக்கதொடங்கியது.
இடைவரை குளிர்வித்த நீர், ஜட்டி மறைத்த என் அந்தரங்க பூவை நனைக்க வில்லை. மெள்ள அதை கீழிறக்க, என்னவன் கிளப்பி விட்ட ‘பிசுபிசுப்பை’ கண்டு சிரிப்பும் வெட்கமும் வந்தது. இன்றிரவிலிருந்து என் அடையாளமே மாறபோகிறது. கன்னி என்று பெருமை பட்டுக்கொள்ளும் நாள் இன்றிரவுடன் முடியபோகிறது. இனிமேல், சுமங்கலி என்கிற பெருமையான பட்டமே என் மானத்தை காப்பாற்றும் முந்தானை. நான் சாகும் வரை என்னுடன் இருக்கும் என் உரிமை சொத்து.
ஆனால் இன்றிரவை குறித்த பயமும் பதற்றமும் இல்லாமல் இல்லை. உடலுறவு பற்றிய மிகக்குறைந்த அடிப்படை அறிவே இருந்ததால் கூட இருக்கலாம். ஆனால், அவருக்கு தெரிந்திருக்கும். திரும்பி கண்ணாடியில் பார்த்து மெல்ல என்னை பார்த்தே குறும்பாக கண் சிமிட்டிக்கொண்டேன்.
இது கன்னியாக நான் குளிக்கும் கடைசி குளியலாக கூட இருக்கலாம். Shower ஐ நோக்கி முழுவதுமாக திரும்ப, என் ‘பூ’ shower ன் சில் மழையில் நனைந்தது. என்னையறியாமல் என் நடு விரலால் மென்மையாக அதன் இதழ்களின் ஓரங்களை வருட, உடல் சிலிர்த்தது. காவ்யா. நாளை முதல் இதை வருட உன் விரல்கள் தேவை இல்லை. என் மனதின் கற்பனைகள்.
எண்ண ஓட்டங்கள் யாவும் கட்டவிழ்த்து விட்ட குதிரை போல் ஓடியது. என் கற்பனைக்கு மிஞ்சிய சாகசங்கள் என்னவன் என்னுள்ளே புரியப் போகிறான் என்பது புரியாமல். லேசாக முளைத்த முடிகள் என் அந்தரங்கங்களை சொர சொரப்பாக்க, சவரம் செய்ய தீர்மானித்தேன்.
முதலில் தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்து, முடியை உலர்த்தினேன். பின், towel ஆல் என் தலைமுடியை சுற்றி, ஒரு பெரிய turkey towel ஆல் உடலை சுற்றி கட்டிக்கொண்டேன். பின் மெல்ல turkey towel ஐ உயர்த்தி, கிரீம் தேய்த்து, மென்மையாக வழிக்க, வழுவழுப்பானது என் அந்தரங்க முக்கோணம். பின் கைகளை உயர்த்தி, என் அக்குளில் துளிர் விட்டிருந்த ரோம சீற்றல் களை கிரீம் தடவி, வழிக்க, பளபளத்தது.
இத்தனையும் செய்தபின் எனக்கு தோன்றிய சந்தேகம். “இத்தனையும் செய்கிறோமே, அவனுக்கு பிடிக்குமா?, இதெல்லாம் ரசிப்பானா?, என் வழுவழுப்பான அக்குளை தொடுவானா?, என் பளபளக்கும் அந்தரங்க முக்கோணம் அவன் கண்ணுக்கு விருந்தாகுமா? கையால் வருடுவானா?, இல்லை கண்களால் மட்டும் கவனித்து கடந்து செல்வானா?”.
குழப்பங்கள் மேலோங்க, எடுத்துசென்ற nighty அணியாமல், இளமஞ்சள் நிற cotton சுடி ஒன்றை அணிந்து கொண்டேன்.
ஒன்று மட்டும் நிச்சயம். என்னை அவனுக்கு பிடித்திருக்கிறது. என்னுள் ஒளிந்திருக்கும் குட்டி பெண்ணை அவனுக்கு பிடித்திருக்கிறது. என் பெண்மையை பிடித்திருக்கிறது.
என் பெண்மையை சீண்ட பிடித்திருக்கிறது. என் பார்வை பிடித்திருக்கிறது. என் ஸ்பரிசம் பிடித்திருக்கிறது.
என் முத்தம் மட்டுமல்ல! என் மூச்சும் பிடிக்கிறது! என்னை மூச்சுமுட்ட கட்டிபிடிக்கவும் பிடித்திருக்கிறது.
என் மடி பிடித்திருக்கிறது. என்னை மடியிலமர்த்தி கொஞ்சவும் பிடித்திருக்கிறது. எனக்கு சுமங்கலி என்ற பட்டத்தை தந்த கணவா. சுமங்கலியாக இவ்வுலகம் விட்டு செல்லவே விரும்புகிறேன்.
கும்குமம் எடுத்து நெற்றி வகிட்டில் வைத்து கண்ணாடி பார்த்தேன். கவனம் கண்ணாடியில் இல்லை.
என் மனக்குழப்பங்கள் எல்லாம் என்னை சுழற்றி சுழற்றி போட்டன. ஏதோ இந்த மண்ணில் நான் வாழ்கின்ற கடைசி நாள் போலவே எனக்கு தோன்றியது.
எனக்குள் இருக்கும் சின்ன பெண் இன்றோடு இறந்து விடுவாளோ, நாளையில் இருந்து இன்னொரு உலகத்தில் சுமங்கலி யாக, யாரோ ஒருவருக்கு மருமகளாக, அண்ணியாக பிறப்பேனோ? இது பெண்களுக்கே வந்த சாபமா?
இல்லை இல்லை. எனக்கு வந்த வரம். என்னவன் எனக்கு வந்த வரம்.
மெல்ல யோசனைகளில் இருந்து தெளிந்து, நிகழ்காலத்துக்கு வந்தேன். கண்ணாடியில் என் கண்கள் பார்த்தேன். சிவந்திருந்தது. சூடார குளித்ததனால் கூட இருக்கலாம்.
என்னை பார்க்க எனக்கே வித்தியாசமாக இருந்தது. ஒரு முதிர்ச்சி என் முகத்தில் வந்திருந்தது போல் தோன்றியது. அம்மா சொன்ன முதிர்ச்சி இது தானோ.
பவுடர் எதுவும் போட்டுக்கொள்ளாமல், கண்ணாடியில் இருந்து விலக. அலைபேசியின் சிணுங்கள் மெசேஜ் வந்ததை உணர்த்தியது. மெல்ல நடந்து, தலையணைக்குள் மறைத்து வைத்திருந்த அலைபேசியை எடுத்து பார்த்தேன். என்னவன் மெசேஜ் அனுப்பி இருந்தான்.
“ஹாய். என் செல்ல குட்டி காவ்யா.”
என் முகம் வெட்கத்தில் வெடித்து, சிறு பெண்ணின் முகம் போல் பழயபடி மாற. சத்தம் வராமல் சிரித்தேன்.
“ஹாய்” மட்டும் பதில் அனுப்பினேன்.
கொஞ்ச நேரம் முன் இருந்த முதிர்ச்சியான காவ்யா எங்கேயோ போய் விட்டாள்.
“coffee குடிக்கலாமா?” அவன் அனுப்பியிருந்த பதில், என்னுள் உற்சாக ஊற்றி கிளப்பியது.
“yes” குறுந்தகவலுக்கு குறும்பதில் அனுப்பியிருந்தேன்.
சின்னதாகவே பதில் அனுப்பியிருந்தாலும், அவன் அருகில் இருந்திருந்தால், நானே கட்டிபிடித்து கடிக்குமளவுக்கு காதலுற்றிருந்தேன் என்னவன் மேல்.
“அப்போ என் princess வெளிய வாங்க. உங்க தரிசனத்துக்காக தான் அடியேன் waiting.”
குப்பென என்னிலிருந்து வெடித்த துண்டுகள் சிகப்பு வண்ண heart இன் balloon களாக அறையெங்கும் மிதந்ததை போல் உணர்ந்தேன்.
“coming soon”. அவன் தந்த காதலால் கட்டிலில் புரண்டிருந்த நான். அவசர அவசரமாக அறை வாசலை நோக்கி நடந்தேன்.
திடீரென்று நினைவு வந்தவளாக, கண்ணாடி முன்னால் ஓடி நின்று என் முகம் பார்த்து முடிகளை சரி செய்து, கண் மை வரைந்தேன். லேசாக பவுடர் போட்டு. அறைக்கு வெளியே காலடி எடுத்து வைத்து அவனை தேடினேன். அறைக்கு எதிரிலேயே chair ல் அமர்ந்து சிரித்தவன். ஒன்றை மட்டுமே எனக்கு உணர்த்தினான்.
என் உயிர் சங்கமிக்கும் இடம் அவனென்று.
காதலில் கட்டுண்ட இதயங்களின் பயணம் தொடரும்.

வான் எனக்கு வாழ்த்தி வழங்கிய பரிசு நீ…
உன்னை அள்ளி அணைத்து உயிர்பெறும் தரிசு நான்…

என்னவன் அமர்ந்திருந்த chair எதிரில் புன்னகையுடன் அமர்ந்து அவனை sight அடிக்க…

அப்பா அழைத்தார்.. “காவ்யா.. ரேவதி வந்திருக்கா பாரும்மா…”

ரேவதி யா…. இவள் எதற்கு இப்போ வந்திருக்கிறாள்.. என் திருமணத்திற்கும் வரவில்லை.. லூசு… அவளை என்ன பண்றேன் பார்…

முன்குறிப்பு: ரேவதி என் நெருங்கிய தோழி… பள்ளி தொடங்கி கல்லூரி வரை ஒரே பெஞ்ச் ஐ தேய்த்து வளர்ந்தவர்கள் நாங்கள்.

நாங்கள் இருவரும் ஏழாம் வகுப்பில் படிக்கும்போது பூப்பெய்துதல் பற்றி Tuition class ல் ரகசியமாய் விவாதிக்க… ஒருவாரம் கழித்து வாரமலரில் வந்த ஒருபக்க கட்டுரையை காட்டினாள். அது தான் நான் குளியலறையில் வைத்து ரகசியமாய் வாசித்த முதல் கட்டுரை. பின் ராணி இதழில் வரும் உண்மை கதைகள், என பரிணாமித்தது. தாம்பத்தியத்தின் பால பாடத்தை theory ஆக கற்றோம். அடுத்த மாதமே நானும் அவளும் ஒரே வாரத்தில் வயதிற்கு வந்தோம்.

ரேவதி தைரியசாலி, நானோ பயந்தான்கொள்ளி. என் வாழ்க்கையின் முதல் திருட்டு திரைப்படம் அவள் அழைத்து சென்றது தான்… நாங்கள் முதல் வருடம் கல்லூரி படித்த போது …. ஒரு வெள்ளிக்கிழமை மதிய காட்சி…. சூர்யா நடித்த ‘வேல்’.. அவ்வளவு கூட்டத்தில் தைரியமாக டிக்கெட் எடுத்து என்னை அழைத்து சென்றாள்.

என் அழகுக்கு கிடைக்கும் முதல் பாராட்டு ரேவதியிடமிருந்து தான் கிடைக்கும்… பள்ளி காலங்களிலேயே என்னை ரசித்து பாராட்டும் இவள் கல்லூரியில் IV செல்லும்போது, குளித்துவிட்டு நான் உடை மாற்றும்போது சிம்மீசில் என்னை பார்த்துவிட்டாள். அவ்வளவு தான், “ஏய் அழகா புஸ் புஸ் ன்னு சாத்துக்குடி சைஸ் க்கு இருக்குடி” என்று அன்று நாள் முழுதும் சொல்லி என்னை கூச்சப்பட வைத்தவள்.

ஆனால் அவள் திருமணத்திற்கு வராதது எனக்கு ஏமாற்றமே. நீல நிற சுடிதார் ல் நின்றாள். கையில் பத்திரிக்கை. “சாரி டி.. எனக்கு அவசரமா marriage பண்ணிட்டாங்க… உன் marriage அன்னைக்கு தான் நிச்சயதார்த்தம், அதான் வர முடியல…”
“என்னடி.. கோவமா உன்ன அடிக்கலாம் னு வந்தா நீ ஷாக் குடுக்குறே…”
“ஆமாடி … எல்லாமே ஒரே வாரத்துல முடிவு பண்ணிட்டாங்க…”
தேநீர் அருந்திய பின்.. அவளை வழியனுப்ப மெல்ல கேட் நோக்கி நடந்தோம்…
“First night எல்லாம் நல்லா enjoy பண்ணீங்களா?” கேட்டுவிட்டு நாக்கை சுழற்றினாள்…
“சீ… வெக்கம் கெட்டவளே…” சடையை பிடித்து இழுத்தேன்…
“இந்த கேள்விக்கு இது பதில் கிடையாதே…” வடிவேல் பாணியில் சொல்லி, இடுப்பில் கிள்ளினாள்…
“ஆ …” அவன் விரல் பதித்த அதே இடத்தில் கிள்ளிவிட்டாள் கிராதகி …
“ஐயர் , இன்னைக்கு தான் date சொல்லி இருக்கார்…” கூச்சத்துடன் அவள் காதில் சொன்னேன்…
“Rosy மிஸ் சொன்னத கேட்டு அங்க எல்லாம் shave பண்ணிடாதடி… ஆம்பளைங்களுக்கு கொஞ்சம் முடி இருந்தால் தான் பிடிக்குமாம்…” என் காதுக்குள் சொன்னாள்…
“என்னடி சொல்றே…” நான் அதிர்ச்சியில் கேட்க…
“நாங்க எல்லாம் phone லேயே குடும்பம் நடத்த ஆரம்பிச்சாச்சு…” பல்லிளித்து சிரித்தாள்…
கை காட்டி வழி அனுப்பினேன்…

கிராதகி… ரெண்டு நாள் முன்னாடி சொல்லக்கூடாதா? இப்போ சொல்றாளே…

யோசித்துக்கொண்டே வீட்டுப்படி ஏற, என்னவர் என்னை ஏங்கும் விழியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்…

என்ன செய்வேன் நான்…

ரேவதி சொன்னது சரியா … உங்கள் கருத்து என்ன

நான் ஒரு பரவச நடுக்கத்தோடு அவனை பார்த்து நடக்க… என்னையறியாமல் கை வீசினேன்..

அவன் அருகில் வர… எனக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில்…”ஹே கண்ணழகி…” என்று விட்டு கண் சிமிட்ட.. நான் வெட்கி வாய் பொத்தினேன் ..

“சொல்லுங்க ..” ஓர விழியால் பார்த்தபடியே chair ல் அமர்ந்தேன்..

“Night க்கு என்ன ஸ்பெஷல் …?” சிரித்துக்கொண்டே கேட்டான்

“ஏதாவது ஸ்பெஷல் ஆ செய்ய சொல்லவா…” நான் சீரியஸ் ஆக கேட்க..

“ஹ்ம்ம் … வேண்டாம்.. நாம ஸ்பெஷல் ஆ செய்யலாம்…” சொல்லிக்கொண்டே என் உள் தொடையில் மென்மையாக கிள்ளினான்…

“ரொம்ப தான் தைரியம்…” நான் சுற்றும் முற்றும் பார்த்தேன்…

முகமெல்லாம் பூத்து போனது…

“saree கட்டிக்கோ நைட் க்கு…” என் கண்ணை பார்த்து சிரித்தான்…

“ஆசை தான் …”

“ஆசை கூடாதா … அழகு பொண்டாட்டிகிட்ட…”

“ஹ்ம்ம்ம் ” நாணி சிலிர்த்தேன்…

“அந்த கொலுசு போட்டுக்கோ…”

“ஹ்ம்ம்ம் …” சிலிர்த்து சில்லிட்டேன்…

பேசும்போதே சிலிர்க்கிறதே… எப்படி தாங்க போகிறேனோ…

அவனுடன் கொஞ்சி பேச பிடிக்கிறது… ஆனால் அவன் முன்னால் இப்படி சிலிர்ப்பதை என்னால் தாங்க முடியவில்லை.

“காவ்யா…” அம்மா கூப்பிட்டாள் … சொல்லப்போனால் காப்பாற்றிவிட்டாள் …
அவருக்கு ஒரு மென் புன்னகை காட்டி.. சமையலறை நோக்கி சென்றேன்…

“மாப்பிள்ளையும் நீயும் ரெஸ்ட் எடுங்க.. இன்னைக்கு என்ன நாள் தெரியுமில்ல…”
“தெரியும் தெரியும்..”
“இப்படியே ஏச்சுக்கு பேச்சு எல்லாம் பேசினே, உன்னை நல்லா வளக்கலை னு என்னய தான் திட்டுவாங்க…”
“நாங்க எல்லாம் தானா வளந்தவங்களாக்கும்…”
கரண்டி எடுத்து ஓங்கினாள்…நான் சிரித்துக்கொண்டே சமையலறை விட்டு ஹால் க்கு ஓட்டம் பிடித்தேன்…

அம்மாவுடன் ஏற்பட்ட சம்பாஷணைகளால் என்னுள் என்னவர் ஏற்படுத்தியிருந்த சிலிர்ப்பு குறைந்து, normal ஆகி இருந்தேன்…

ஹால் ல் இருந்த என்னவர்… “என்ன காவ்யா?” என்றார்..

“உங்க பொண்டாட்டிய அடிக்க வராங்க என்னனு கேக்க .மாட்டிங்களா..”
“கேட்டுட்டா போச்சு…” சிரித்தார்…

“ஒண்ணுமில்ல மாப்ளே … ” சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்து சொன்னாள் .. என்னை பெற்றவள்..

எதார்த்தமாக அவர் தோளில் கை வைத்து.. bye சொல்லி ரூம் க்குள் நுழைந்தேன்…
…………………………………………………………………………………………………………………………………………

சில நாட்களின் பழக்கத்தில் ஒரு நெருங்கிய தோழனை போல் மாறியிருந்தார். எனக்கு வாழ்க்கை முழுதும் தோள் கொடுப்பவர். சில நேரங்களில் ஆச்சர்யமாக என்னையும், பலநேரங்களில் அவரையும் எண்ண தோன்றியது எனக்கு.

இந்த பரவசம் வாழ்க்கை முழுதும் நீடிக்குமா. உடலுறவு அல்லாமல் ஒரு ஆண் தன் இணையை பரவசப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக அவன் செய்கைகள் இருந்தன. அவன் பார்வையே என்னுள் பல லட்சம் பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டுக்கொண்டிருந்தது. அவனுடைய வியர்வை கலந்த மென் வாசமும் என்னை தூக்கி சாப்பிட்டது.

இரவை நோக்கி நடை போட்ட அந்த நாள், என்னுள் ஏற்படுத்திய மென் கலவரங்கள் ஏராளம். அத்தனைக்கும் அவனே விடை.

“நீ நெருக்கி அணைத்தாள், உன் சதையோடு என்னை தைத்துவிட கடவுளை வேண்டுவேன். உன் ரத்தமும் வியர்வையும் என்னுள் பாய்ந்து என்னை உருக்கி விடட்டும்.”

படுத்தாலும் தூங்காமல் குரங்கு போல அங்கொன்றும் இங்கொன்றுமாய் மனம் தாவியது. பெண்மைக்கே உரிய சாபமாக இருக்கும் அது.

அம்மா அழைத்த போது புரண்டு மணி பார்த்தேன், இரவு 7 மணி.

அவன் நினைவில் சில மணி நேரங்கள் கழிந்தது அப்போது தான் உணர்ந்தேன்.

“குளிச்சிட்டு சாப்பிடு காவ்யா… “, “அப்புறம் சாப்டுட்டு இன்னொருக்க குளிச்சுக்குவியாம்” இது அம்மா .

எரிச்சல் ஆனது. ஒரு மனுஷி எத்தனை தடவை தான் குளிப்பாள் ஒரு நாளில்.

இரவு நீங்க நீங்க இந்த நொடி அப்படியே ஸ்தம்பித்து விடாதா என்றொரு எண்ணம். “ச்சீ .. லூசா நீ … ” மனம் கேட்டது.

அம்மாவிடமே கேட்கலாம். “அம்மா…” நான் வெளியே போக எத்தனிக்க என்னவர் ஹால் டைனிங் டேபிள் ல் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தார்.

நான் அறைக்குள்ளேயே தங்கிவிட்டேன்.

என் மன போராட்டங்கள் என்னையே ஆச்சர்யப்படுத்தின. காலையில் பரவசப்பட்ட மனம் மாலையில், அவனிலிருந்து அகன்று நின்று என்னை வெறித்து பார்த்தது.

“அம்மா.. இங்க வா..” இந்த முறை கொஞ்சம் அழுத்தமாக அழைத்தேன்.

அவர் ஏதோ serious என்று நினைத்திருக்கக் கூடும். அறைக்குள் எட்டிப்பார்க்காமல் இருக்க அறைக்கதவை மெல்ல சாத்தினேன்.

என் செய்கையால் பதறிப்போன அம்மா, “என்னடி…” என்று விரைந்து வந்தாள். அவள் குரலில் பதற்றம் தெரிந்தது.

கதவை மெல்ல திறந்து என்னை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டாள். “கழுதை… நானும் பயந்துட்டேன்..”

கதவை மெல்ல திறந்து வெளியே எட்டிப்பார்த்து, “ஒண்ணுமில்ல மாப்ள… நீங்க பதறாதீங்க”. திரும்ப கதவை சாத்திவிட்டு என்னை பார்த்துவிட்டு ஒரு மார்கமாக சிரித்தாள்.

கசங்கிய nighty ல், சுவரோரமாய் சாய்ந்து நின்ற நானோ மனக்கலவரத்தில் நிற்க.

அவள் பார்வையே, என் பிரச்சனை என்ன என்று அவளுக்கு புரிந்தது என்று காட்டியது.

என் கண்களில் கண்ணீர் அரும்ப, ஓடி வந்து அவளை இறுக்கி கட்டிக்கொண்டேன்.

என் கண்ணீர் துளி அவள் தோளில் விழ. இரண்டு நிமிடம் அவள் எதுவும் பேசவில்லை.

………
………..

“மாப்ள தான் பயந்துட்டாரு.”

“Oh ”

எதை சொல்லி என்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வருவது என்பது அவளுக்கு தெரிந்திருந்தது.

“சாரி மா.. ஏன் னு தெரியல”

“தெரிஞ்சிக்க வேண்டாம்..” இது அம்மா..

கேள்வியாக நான் அவளை பார்க்க…

“இது சகஜம் தான்…” உறுதியாக என் தோளில் வலது கையால் அழுத்தினாள். மீண்டும் ஒரு புன்முறுவல்.

“என்ன சகஜம், நானே நான் ஏன் இப்டி இருக்கேன் னு தெரியாம இருக்கேன், இது சகஜம் னு நீ சொல்ற.” நான் கேள்விக்கணைக்களை அடுக்கினேன்.

“ஹ்ம்ம்… சகஜம் தான்.. எனக்கும் இருந்திச்சு.. என் அக்காக்களுக்கும் இருந்திச்சு.. உனக்கும் இருக்கு… யாருகிட்டயுமே பதில் இல்ல..”

“ஹ்ம்ம்..”

“சரி.. அவருக்கு உன்ன ரொம்ப பிடிக்குமோ…” அம்மா இப்படி கேட்டதும், வெட்கம் பிடிங்கி தின்றது என்னை. குனிந்து நின்றேன். “ரொம்ப பதறிட்டாரு…” அம்மாவின் கண்களை பார்த்தேன். எனக்கு உடனே அவரை பார்க்கவேண்டும் போல இருந்தது.

எனக்காக பதறும்போது அவர் கண்களை பார்க்கவேண்டும் போல் இருந்தது.

கதவிடுக்கு வழி எட்டிப்பார்த்தேன். போன் நோண்டிக்கொண்டிருந்தான். ச்சே.. போன் நோண்டிக்கொண்டிருக்கிறானே.

அடுத்த நொடி தலையணைக்குள் இருந்து என் phone Vibrate ஆனது.

அவன் தான் message அனுப்புகிறான் போல. அம்மா இருப்பதை பொருட்படுத்தாமல் மெசேஜ் ஓபன் செய்தேன்.

“Are you ok now ? ” முகம் மலர்ந்தேன்

“s ” அதற்கு மேல் வார்த்தை விழவில்லை

“அவசரமா ஒண்ணு வேணுமே ”

“என்ன ?” என்னவாக இருக்கும்

“ஒரு Tight Hug” உணர்ச்சிப்பிரவாகங்கள் அனலடிக்க, என் கண்கள் பனிக்க சிரித்தேன்.

அப்போது தான் அம்மா என் அருகில் இருப்பதை உணர்ந்து, திரும்பி அம்மாவை பார்த்தேன். அவள் என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“கொஞ்சம் மிச்சம் வச்சுக்கோ, கொட்டிடாத ஜொள்ள ” கிண்டலாய் கையில் கிள்ளினாள்.

…………………………………………………………………………………………………………………………..

இப்போது வெளியே செல்லும் எண்ணமில்லை.

குளித்துவிட்டு செல்லலாம். I want to experience him the best. ஆனால் நயிட்டி போட்டுக்கொள்ளலாம். Saree கட்டிக்கொள்ள கொஞ்சம் கெஞ்சட்டும். எனக்குள் சிரித்தேன்.

முதலிரவுக்காக நான் செலக்ட் செய்திருந்த உள்ளாடைகளை எடுத்துக்கொண்டு குளிக்க கிளம்பினேன்.

ஒரு சிகப்பு நிற ப்ரா ஒன்றும் பழுப்பு நிற பேண்டிஸ் ஒன்றும், பிங்க் நிற nighty ஒன்றும் எடுத்துக்கொண்டு குளிக்க கிளம்பினேன்.

மொழிகள் வெறும் சப்தமான இரவுக்குள் பயணமானது. சினிமாவில் காண்பது போல் குடும்பத்தார் கேலி செய்து கிண்டல் செய்து முதலிரவு அறைக்குள் அனுப்பும் வைபோகங்கள் இல்லாமல் இருந்தது ஒரு வித நிம்மதி. அது இருந்திருந்தால் ஒரு கிளர்ச்சி இருந்திருக்கும். பரவாயில்லை என்றே தோன்றியது. தேம்பி நின்ற என்னை பார்க்க வேண்டும் என்றே வீட்டுக்குள் குறுக்கும் மறுக்குமாக நடக்கும் என்னவரை நினைக்கும் போது ஏற்படும் கர்வமும் கிளர்ச்சியும் போதுமான அளவுக்கு நிரம்பி என்னுள்ளே வழிந்தது. மனதின் ஏக்கங்களை போலவே நானும் அறைக்குள்ளேயே இருந்துவிட்டேன். கண்கள் மட்டும் கதைவிடுக்குகளில் நிலைகொண்டு என்னவனின் நிழலை பின்தொடர்ந்தது.

மணி 8:30

குறுக்கும் நெடுக்குமாக நடந்தவரை காணவில்லையே என்று அறைக்குள் இருந்து எட்டிப்பார்த்தேன். நிஜமாகவே காணவில்லை! முகம் கழுவி Towel ல் துடைத்து, அறைக்கு வெளியே வந்தேன். சமையலறையில் காலடி எடுத்து வைக்கவும், பால் குக்கரின் விசில் சத்தம் அடிக்கவும் சரியாக இருந்தது.

Gas ஐ சிம் ல் போட்ட அம்மா, திரும்பி பார்த்தாள். உணர்ச்சிகளற்ற பார்வையை திருப்பிக்கொண்டாள்.

“குளிக்கலயா…” திரும்பிப் பார்க்காமலேயே கேட்டாள்.

“ப்ஸ்… ” வெறுமையான பதிலை நானும் தந்தேன்

“மாப்ள குளிக்க போயிட்டாரு, சாப்டாரு, இனிமே கீழ வரமாட்டாரு. நீ கேக்குறதுக்கு முன்னாடி நானே சொல்றேன்…” சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“சீ.. போ ” நான் வெட்கப்பட்டுக்கொண்டே அடிப்பது போல கை ஓங்கினேன்.

“போடி.. போயி குளிச்சிட்டு அவரை போயி பாரு…”

“பாத்து?…” எள்ளி நகைத்தேன்

“ஹ்ம்ம்.. சாமிய தொட்டு கும்பிடுறமாதிரி, தொட்டு கும்பிட்டுட்டு படுத்து தூங்கிடு…” நாக்கை நீட்டி உதட்டை கோணி சிரித்தாள்.. “சரி போ போ…” விரட்டினாள்.

அதற்குள் என்னவரை miss பண்ண ஆரம்பித்திருந்தேன்….

……………………………………………………………………………………………………………

அறைக்குள் நுழைந்து, செல்போன் எடுத்து பார்த்தேன். நினைத்தது போல் அவரிடமிருந்து குறுந்தகவல்.

“ஹாய் கண்ணுகுட்டி…”

நான் வாய் பொத்தி சிரித்தேன்… எத்தனை செல்ல பெயர் …

“I am waiting”

‘Wait பண்ணு’ மனதுக்குள் ஒரு சின்ன குதூகலம்.

“ஹ்ம்ம் :-)” என்று பதிலளித்தேன்.

“Saree கட்டிக்கோ.. ”

“Comfortable ஆ இருக்காது பா…”

“Please காவ்யா…”

“Try பண்றேன்…” சிரித்தேன்.. Saree கட்ட தான் நினைத்திருந்தேன்.. ஆனால் அவனாகவே கேட்கவேண்டும் என்று தோன்றியது..

“கொலுசு போட்டுக்கோ…”

“ஹ்ம்ம் ok ” அவன் ஆசைக்கு அணை போட விரும்பவில்லை..

…………………………………………………………………………………………………………..

Scroll to Top