ஜன்னல்

Posted on

என் பெயர் விக்ரம் 35, மதுரையிலிருந்து எழுதுகிறேன். என் முதல் கதை, என் முதல் அனுபவத்தை எழுதுகிறேன். இது என் 25 வயதில் நடந்தது, அப்பொழுது நான் என் பாட்டி வீட்டில் தங்கி ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவள் பெயர் சுந்தரி 24. அவள் கணவன் இரவு வேலைக்கு செல்பவன். என் சுந்தரி பொன்னிறம் , அளவான உடம்பு, அழகு இடை, நேர் முலை, அம்சமான பின்னழகு. அவள் ஒருவித காம உடல் கொண்டவள், பார்க்கும் போதே பூபோல் மென்மையாக அவளை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்க தோன்றும், சில நேரம் வெறி கொண்டு புணர வேண்டும் என தோன்றும். சிறு வயது முதல் எனக்கு என் முதல் அனுபவம் மிக பொறுமையாக, அனுபவித்த, ரசித்து, ரசித்து செய்ய வேண்டும் என்ற எண்ணம். எந்த பயம் இல்லால் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எந்த நிலையிலும் பிரச்சினை வர கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். இதனாலேயே சில சந்தர்பத்தை, தவிர்த்து வந்தேன்.

அவள் வீடு என் பாட்டி வீட்டுக்கு அடுத்த வீடு, ஆனால் இரண்டு வீட்டுக்கும் நடுவில் ஒரு 15அடி இடைவெளி உண்டு. எங்கள் வீட்டு ஹால் ஜன்னல், அவள் வீட்டு கிட்சென் ஜன்னல் நேர்யேதிர்.

நான் பெண்களிடம் அவ்வளவாக பேசமாட்டேன். காலையில் நான் கிளம்ப ஆயுதமாகும் நேரத்தில் சுந்தரி குளித்து அழகாக சேலை கட்டி வாசல் கூட்டி கோலம் போடுவாள். ஆரம்பத்தில் நான் கவனிக்கவில்லை, எதேச்சையாக ஒரு நாள் அவள் இடுப்பை பார்த்தேன், அந்த பொன்னிற இடுப்பு என்னை மயக்கியது. அவள் இடுப்பை தடவி முகம் பதித்து, முத்தம் பதித்துகொண்டு இரவு முழுவதும் சுகிக்கலாம் என்று தோணியது. பயத்தில் என்னை கட்டு படுத்திகொண்டு கிளம்பிவிட்டேன்.

மறு நாள் சற்று அதிகமாகவே அவள் இடுப்பு தெரிந்தது. அன்றும் பயத்தில் கிளம்பிவிட்டேன். இது என் வாடிக்கை ஆனது. ஒரு நாள் இடுப்புடன் அவள் மார்பு காட்சி கிடைத்தது. அடடா அதுவரை பயந்து அறை குறையாக பார்த்து கொண்டு இருந்தேன், அன்றிலிருந்து என்னை மறந்து பார்க ஆரம்பித்தேன். அவளை நினைத்து கை அடிக்காத நாள் இல்லை. அவளை பின்னால் இருந்து கட்டி அனைத்து முகத்தை திருப்பி முத்தம் கொடுத்தாள் ஏப்படி இருக்கும் என்று நினைக்கும் போதே தண்டு முதல் சொட்டு விந்தை வெளிதல்லும். ஒரு நாள் சுந்தரி சேலையை சரி செய்து இடுப்பை மறைத்தாள், பிறகு தான் எனக்கு புரிந்தது அவள் என்னை பார்த்துவிட்டாள் என்று. நான் உடனே கிளம்பிவிட்டேன்.

அடுத்தநாள் அவள் நைட்டியில் வந்தால், எனக்கு ஏமாற்றம், ஆனால் நைட்டியில் அவள் பின்னழகு நன்றாக காட்சி தந்தது. எனக்கு அன்று மூடாகிவிட்டது. நைட்டியில் அவள் முலை நன்றாக தெரிந்தது. நாட்கள் செல்ல செல்ல அவள் மேல் எனக்கு பித்து புடித்தது. அவளை அவளுக்கு தெரிந்தே வெறிக்க பார்த்தேன், வாசல் வேளை முடிந்து கிச்சென் சென்று வேளை செய்வாள். நான் எங்கள் ஜன்னல் வழியாக அவளை பார்த்த வாரு கிளம்புவேன். இதனால் அடிக்கடி என்னை முறைபாள். ஒரு நாள் அவள் கிச்சனில் சமைத்து கொண்டிருந்தாள், நான் அவளை பார்த்து டாடா காட்டி ஊருக்கு சென்று வருகிறேன் என்றேன், அவள் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி, என்ன வேண்டும் உங்கள் பாட்டியிடம் சொல்லவா? என்று மெல்ல வாய் அசைத்து கேட்டல், நான் பயந்து வேண்டாம் வேண்டாம் என்று செய்கை காட்டி ஜன்னலை விட்டு விலகி சென்றுவிட்டேன். இங்கே வந்த எனக்கு பயமாக இருந்தது எங்கே அவள் என் பாட்டியிடம் சொல்லி விடுவாளோ என்று.
இரண்டு நாள் கழித்து பாட்டி வீட்டுக்கு சென்றேன். ஆனால் பயத்தில் அவளை பார்பதை தவிர்த்தேன், நாட்கள் செல்ல செல்ல அவள் நினைவு என்னை கஷ்டபடுதியது. அதனால் மீண்டும் அவளை பார்க்க ஆரம்பித்தேன். ஒரு நாள் ஜன்னலில் பார்கும் பொது அவள் சிரித்து விட்டு நகர்தது போல் தோன்றியது. ஆனால் தொடர்ந்து பார்க்கும் போது முரைபாள். அவள் நடவடிக்கை என்னை குழப்பியது.

எங்கள் எதிர் வீடு என் உறவினர் வீடுதான். நான் அவர்களிடம் நன்றாக பேசுவேன். சுந்தரி என் பாட்டியிடம் என் உறவினர் இடம் நன்றாக பேசுவாள். ஆரம்பத்தில் நான் வந்த பொழுது அவள் இருக்கும் போது அவர்களிடம் பேசினால் விலகி சென்று விடுவாள். ஆனால் இப்பொழுது எல்லாம், அவள் செல்வதில்லை, ஆனால் நாங்கள் இருவரும் பேச மாடோம்.

ஒரு நாள் நான் அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் வந்தேன், எங்கள் தெருவில் அனைவரும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டனர்.

சுந்தரி, எனது பாட்டி எதிர் வீட்டு அத்தை, மாமா மட்டும் இருந்தனர், அவர்களிடம் பேசுகையில் மாமா கோவில் செல்ல விரும்புவதாக கூறினர், வயதானவர் துணைக்கு ஆள் இல்லாமல் போக முடியாது, நான் அழைத்து செல்கிறேன் என்றேன், சுந்தரி நானும் வருகிறேன் என்று அவள் வீட்டினுள் சென்று ரெண்டு நிமிடத்தில் ரெடியாகி வந்தால். ஆழ்கிய ப்ளூ காலர் சேலையில் வந்தால், நான் அமைதியாக மாமா உடன் பேசி கொண்டு வந்தேன், இடை இடையில் அவள் என்னை பார்ப்பதுபோல் தோன்றியது, நான் மாமா வுக்கு தெரியாமல் அவளை பார்த்தேன் அவள் சிரித்துவிட்டு குனிவது போல் தோன்றியது, சற்று தயிரியம் வந்தது அவளை ரசித்து கொண்டு வந்தேன். ரெண்டு நாள் சென்றவுடன் ஒரு நாள் மறுபடியும் முறைத்தாள், அட என்னடா இது என்று வெறுத்து, அவள் பார்க்காத நேரத்தில் அவளை பார்த்துகொண்டு இருந்தேன்.

ஒரு நாள் இரவு நான் அவளை ஜன்னல் வழியாக பார்த்து கொண்டு இருந்தேன், அவள் பார்க்கும் போது திரும்பிவிடுவன். ஒரு முறை அவள் கை அசைபது போல் தோன்ற திரும்பி பார்த்தேன். அவள் கிச்சனில் இருந்து கையில் எதோ வைத்து எனக்கு தான் என்று அவள் வீட்டு ஜன்னல் கம்பிக்கு வெளியில் வைத்தல், உடனே யாரும் பார்க்காத வண்ணம், ஓடி போய் தெருவில் நோட்டம் விட்டு அவள் வீட்டு ஜன்னல் அடைந்து அந்த இடத்தை தடவி பார்த்தேன், கையில் சிறு பேப்பர் தட்டுபட எடுத்து கொண்டு ஓடி வந்து விட்டேன். எங்கள் வீட்டு மாடிக்கு போய் எடுத்து பார்த்தேன் அதில் அவள் ஒரு செல் நம்பர் எழுதியிருந்தால். சந்தோசத்தில் மிதந்தேன். கீழே வந்தேன் ஒன்றும் நடக்காதது போல் வேளை செய்து முடித்து ஜன்னலை சாத்தி விட்டு சென்றால். மறுநாள் காலை அவள் கிச்சன் விட்டு வரவே இல்லை, யாரும் பார்க்காத பொது எப்போது கால் செய்யட்டும் என்று சைகயில் கேட்டேன் அவள் இப்போது என்று சைகை செய்தாள், உடனே மாடிக்கு சென்று அவளுக்கு கால் செய்தேன். எடுத்தவுடன் மிக கடுமையாக எதற்கு என்னை பார்த்து கொண்டே இருக்கிறாய், என்ன உங்க பாட்டி இடம் சொல்லவா என்று கேட்டாள். நான் பயத்தில் அமைதியாக இருந்தேன். மீண்டும் எதற்கு என்னை பார்த்து கொண்டே இருக்கிறாய் என்றாள். நான் சும்மாதான் என்றேன். என்ன சும்மா சரி இல்லை உன் பாடிகாக பார்கிறேன் என்றாள். நான் பயத்தில் என்ன சொல்வதென்று தெரியாமல் யோசித்து கொண்டிருந்தேன்.